தேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்

Published By: R. Kalaichelvan

19 Oct, 2019 | 04:22 PM
image

தேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த மையத்தின் புகார்களை வழங்க 01128 62 212, 01128 62 214 மற்றும் 01128 62 217 தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைபாடளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் குறித்த புகார்களை 0112868526 அல்லது 0112868529 என்ற பெக்ஸ் மூலமாகவும்,0719 160 000 என்ற  வைபர் அல்லது வாட்ஸ்அப் எண்களுக்கும் புகார் வழங்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08