கழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு!

Published By: R. Kalaichelvan

19 Oct, 2019 | 01:05 PM
image

வட்டக்கொட வடக்கு மடக்கும்பர தோட்ட வைத்தியசாலையில் காலாவதியான மருந்து பொருட்களை எறித்தமையினால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வைத்தியாசாலையின் வளாகத்தில் மருந்து பொருட்களை எறிந்தமையினால் ஊர்ழுமுவதிலும் துர்நாற்றம் பரவியுள்ளது.

மேலும் குறித்த வைத்தியாசாலைக்கு அருகில் தொழில் புரிந்த தோட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்ததோடு சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர். 

இதனால பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 

எனவே இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடின் போராட்டத்தை கையிலெடுப்பதாக வடக்கு மடக்கும்பர தோட்ட மக்கள் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17