ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

Published By: Robert

23 May, 2016 | 09:32 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தோடு ஜப்­பா­னிய பிர­த­மரின் விசேட செய்­தி­யையும் கைய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் ஜப்பான் விஜ­யத்தால் இலங்­கையில் வெளி­நா­டு­களின் முத­லீ­டுகள் அதி­க­ரிப்­ப­தோடு அபி­வி­ருத்­தி­க­ளுக்கு பெரு­ம­ளவு நிதி கிடைப்­பது மட்­டு­மின்றி எமது நாட்­ட­வர்­க­ளுக்கு ஐரோப்­பிய நாடு­களில் தொழில் வாய்ப்­புக்கள் கிடைக்கும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

ஜீ – 7 பொரு­ளா­தார மாநாட்டில் அமெ­ரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றன. உலகில் பலம்­பொ­ருந்­திய பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­கண்ட நாடு­களின் மாநாட்டில் ஜனா­தி­பதி கலந்து கொள்­வது விசே­டத்­து­வ­மாகும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வர­லாற்றில் முதன் முறை­யாக ஜீ – 7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்­டிற்கு இலங்கைத் தலை­வ­ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தெற்காசியாவில் இந்தியாவுக்கும் இம் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக இலங்கை, பங்களாதேஷ் நாட்டுத் தலைவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22