'யுத்த வெற்றியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது  என்பதன் பின்னணியை தெளிவுப்படுத்த வேண்டும்' 

Published By: Vishnu

17 Oct, 2019 | 02:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யுத்த வெற்றியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுவதன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த, அது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறினார்.

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்  பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்ஷ  நியமிக்கப்பட்டார். அவரது  வழிநடத்தலின் பெயரிலே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.  யுத்தத்தை வெற்றிக் கொண்டவரையே  பொதுஜன பெரமுன  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

ஆகவே தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த விடயங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33