12 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைது!

Published By: Vishnu

17 Oct, 2019 | 12:42 PM
image

அம்பலாங்கொடை, கன்டேகொட பகுதியில் 12.160 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

3.750 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவரும், 8.410 கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33