அம்பலாங்கொடை, கன்டேகொட பகுதியில் 12.160 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
3.750 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவரும், 8.410 கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM