அரநாயக்க பிரதேச செயலாளரின் கோரிக்கை.!

Published By: Robert

22 May, 2016 | 02:28 PM
image

கேகாலை, அரநாயக்க, சாமசர மலை பகுதி மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை கேகாலை மாவட்ட செயலாளர்களிடத்திலோ அல்லது மாவனல்ல  பிரதேச செயலாளரிடத்திலோ ஒப்படைக்குமாறு அரநாயக்க, பிரதேச செயலாளர் எம்.பைசால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது, அதிகளவிலான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அரநாயக்க, பிரதேச செயலகத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதியின்மையும் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் விரும்பியபடி நிவாரண பொருட்களை கொண்டு வர வேண்டாம் எனவும், அரநாயக்க, பிரதேச செயலாளர் அல்லது கேகாலை மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39