அரசியலில் ஈடுபடத் தீர்மானிக்கவில்லையென்கிறார் முரளி

Published By: Vishnu

16 Oct, 2019 | 11:41 AM
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளராகும்  எந்தவிதமான முயற்சிகளையும் தான் முன்னெடுக்கவில்லை என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வதந்திகள் பரவியது. 

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே முரளிதரன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், அவ்வாறு வெளிவந்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது எனவும், இருப்பினும் தேர்தலில் தனது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56