ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்க ஜனாதிபதி உத்தரவு

Published By: Digital Desk 3

16 Oct, 2019 | 11:44 AM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போதே  இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்கு தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26