bestweb

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்க ஜனாதிபதி உத்தரவு

Published By: Digital Desk 3

16 Oct, 2019 | 11:44 AM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போதே  இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்கு தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49