(இரா.செல்வராஜா)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்பட இருப்பதாக ஜனாதிபதி தேர்தல் செயலக இணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல்துறை சார்ந்த 32 நிபுனர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது பங்காளி கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை வாழ்க்கை செலவை கட்டுப்படுத்துதல் விவசாயிகளின் பிரச்சினை , வெளிநாட்டு முதலீடு ஆகிய விடயங்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுமென கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM