(செ.தேன்மொழி)
சுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பொலிஸ் நிலையத்திற்கு கடந்த தினங்களில் கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை அகலவத்தை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது அகலவத்தை - பதுரலிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM