ஒரு தொகை சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது

Published By: Daya

12 Oct, 2019 | 03:26 PM
image

வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை, டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இலங்கை பிரஜையொருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியை சோதனையிட்டபோதே ஒரு தொகை சிகரெட்டுக்கள் சிக்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு, 148 பக்கற்றுக்களில் 29,600 சிகரெட்டுக்கள் இருந்துள்ளன. இந்நிலையில், இச்சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பெறுமதியானது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59