சி ஜின்பிங்கும் மோடிக்கும் இடையில் கண்ணாடி பேழை அறையில் இடம்பெற்ற சந்திப்பு

Published By: Jayanthy

12 Oct, 2019 | 01:17 PM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன ஜனாதிபதி  சி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான  2 ஆம் நாள் சந்திப்பு இன்று இடம்பெற்றது. 

இச்சந்திப்பு இன்று காலை கோவளத்தில் அமைந்துள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில்  குண்டு துளைக்காத கண்ணாடி பேழை அறையில் காலை 11.05 மணியளவில் ஆரம்பமாகி 11.35 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

இதனை அடுத்து இரு தலைவர்களும் அதிகாரிகளுடன் இணைந்து  நடத்தும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான  சந்திப்பிற்காக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் வெள்ளிக்கிழமை  சென்னையை சென்றடைந்தார். இதன் போது  சீன ஜனாதிபதி சி ஜின்பிங்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய உடையில் சீன ஜனாதிபதியை  வரவேற்ற இந்திய பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில்  "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...

2026-03-15 16:39:45
news-image

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக...

2026-03-15 14:28:17
news-image

பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப்...

2026-03-15 14:15:47
news-image

அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை...

2026-03-15 12:21:03
news-image

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ...

2026-03-15 12:23:18
news-image

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட...

2026-03-15 10:46:06
news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46