சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

12 Oct, 2019 | 11:01 AM
image

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொன்நகர் - துணுக்காய் பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளே இவ்வாறு சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:13:49
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

கடும் வரட்சி ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:12:34
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனியின் மறைவுக்கு...

2025-02-18 16:18:06
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43