தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பரப்பு கூட்டங்கள் 250 : மக்கள் சந்திப்பு 3500 

Published By: Vishnu

11 Oct, 2019 | 04:42 PM
image

(செ.தேன்மொழி)

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். 

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் தியதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் எமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார். அதேவேளை 50 பேரணிகளையும், 250 கூட்டங்களையும் 3500 மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு - பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22