பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது 

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 01:59 PM
image

(செ.தேன்மொழி)

தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் உள்ளே வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தம்புள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் ஹெரோயின் தொடர்பான வழக்கை குறுகிய காலத்தில் முடித்து கொள்ள உதவி புரியும் படி சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கூறிய அந்த நபர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17