(நா.தனுஜா)
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி இன்று கொழும்பு காலிமுகத்திடலில் முதலாவது பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக் கள் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத் துத் தரப்புக்களும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக் ஷ நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை அநுராதபுரத்தில் ஆரம்பித்திருந் தார்.
அவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி யின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM