வீசா இன்றி தங்கியிருந்த இரு இந்தியர் கைது

Published By: Vishnu

09 Oct, 2019 | 02:55 PM
image

(செ.தேன்மொழி)

மாதம்பை பகுதியில் நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியிருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பை - சுதுவெல்ல பகுதியில் செவ்வாய்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இந்தியாவைச் சேர்ந்த 22,47 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்கள் இருவரும் குறித்த பகுதியில் வெல்டிங் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

சந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் இவர்கள் வீசா அனுமதிப்பத்திரமின்றியே தங்கி வந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்தே அவர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 08:59:23
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26