(செ.தேன்மொழி)
மாதம்பை பகுதியில் நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியிருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பை - சுதுவெல்ல பகுதியில் செவ்வாய்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்தியாவைச் சேர்ந்த 22,47 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் குறித்த பகுதியில் வெல்டிங் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
சந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் இவர்கள் வீசா அனுமதிப்பத்திரமின்றியே தங்கி வந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்தே அவர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM