பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா உதவி.!

Published By: Robert

20 May, 2016 | 12:35 PM
image

இலங்கையில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே மிக நெருங்கிய தோழமை உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கான தேவையான சகல உதவிகளையும் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38