இலங்கையில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே மிக நெருங்கிய தோழமை உள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கான தேவையான சகல உதவிகளையும் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM