இலங்கையில் முதன் முறையாக இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் கலந்து சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
சமூக நலத்திட்ட சேவை நிதிக்காக கொழும்பு கோல்ட் சிற்றி லயன்ஸ் கழகம் பிரிவு 306 பி 1 இன் ஏற்பாட்டில் லிட்டில் ஏசியாவின் அனுசரணையில் இந்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியானது கொழும்பு முகத்துவாரம் விஷ்ணு கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை முக்குலத்தோர் கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் - ராஜலக்கஷமி மற்றும் பிரபல பின்னணி பாடகி சூப்பர் சிங்கர் ரோஷனி ஆகியோர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு 0777413374 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM