திருகோணமலை கன்னியா புனித பிரதேச சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா 13.10.2019 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நூலை வரலாற்று ஆய்வாளர் திரு.என்.கே.எஸ்.திருச்செல்வம் பண்டைய சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு செய்து கிடைத்த கன்னியா தொடர்பான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இராவனசேனையின் ஏற்பாட்டில் அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் மருத்துவர்.சி.சிஜெதரா எம்.பி.பி.எஸ்இஎம்.டி தலைமையில் திருகோணமலை டைக் வீதியில் இசெல்லம்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெரும் என இந்நூல் வெளியீட்டாளர்களான இலங்கை இராவண சேனா அமைப்பை தெரிவித்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM