நூல் வெளியீட்டு விழா

Published By: Digital Desk 4

08 Oct, 2019 | 12:34 PM
image

திருகோணமலை கன்னியா புனித பிரதேச சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா 13.10.2019 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நூலை வரலாற்று ஆய்வாளர் திரு.என்.கே.எஸ்.திருச்செல்வம் பண்டைய சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு செய்து கிடைத்த கன்னியா தொடர்பான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

இராவனசேனையின் ஏற்பாட்டில் அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் மருத்துவர்.சி.சிஜெதரா எம்.பி.பி.எஸ்இஎம்.டி தலைமையில் திருகோணமலை டைக் வீதியில் இசெல்லம்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெரும் என இந்நூல் வெளியீட்டாளர்களான இலங்கை இராவண சேனா அமைப்பை தெரிவித்தது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56