நீடிக்கும் இயற்கைப் பேரவலம் : பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

Published By: Robert

20 May, 2016 | 10:37 AM
image

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், 132 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1 இலட்சத்து 3 ஆயிரத்து 776 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 25 ஆயிரத்து 601 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் மண்சரிவு , வெள்ளபெருக்கு மற்றும் காற்றினால் 354 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 326 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20