சார்க் அமைப்பின் 14 ஆவது பொதுச்செயலாளராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் தெரிவு

Published By: Vishnu

07 Oct, 2019 | 01:00 PM
image

(நா.தனுஜா)

சார்க் அமைப்பின் 14 ஆவது பொதுச்செயலாளராக இலங்கையின் முன்னாள் வெளிவிகார செயலாளரும், சிரேஷ்ட தொழில்முறை இராஜதந்திரியும், ஜனாதிபதியின் தற்போதைய சிரேஷ்ட மேலதிக செயலாளருமான எசல வீரக்கோன் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

நியூயோர்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற சார்க் அமைச்சர்களின் முறைசாராக் கூட்டத்தின் போதே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளராக எசல வீரக்கோனை நியமிப்பதற்கான முன்மொழிவிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நியூயோக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது அமர்வின் பக்கநிகழ்வாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, சார்க் அமைப்பின் பொதுச்செயலாளராக இலங்கையரொருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்றதுடன், சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58