வவுனியாவில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு

Published By: Digital Desk 4

05 Oct, 2019 | 08:33 PM
image

கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற போது குளத்து அலகரையில் மருந்து குடித்தநிலையில் 65வயது மதிக்கத்தக்க ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் வழங்கிய தகவலையடுத்து கனகராயன்குளம் இளைஞர்களால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டு 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபரை  மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11