அரநாயக்கவில்  மண்சரிவு அபாயம் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம்

Published By: MD.Lucias

19 May, 2016 | 06:39 PM
image

(க.கமலநாதன்)

சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அரநாயக்க பகுதியில் உள்ள மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர்கள் அபாயகரமான பகுதிகளை விட்டுச் செல்லாதிருந்தாலேயே பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் மண்சரிவு மற்றும் அவதான எச்சரிக்கை பிரிவின் நிறைவேற்று அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

கண்டி ,களுத்துறை கேகாலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் சில பகுதிகள் மண்சரிவு அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலநிலை மாற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும்  நோக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08