(க.கமலநாதன்)
சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அரநாயக்க பகுதியில் உள்ள மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர்கள் அபாயகரமான பகுதிகளை விட்டுச் செல்லாதிருந்தாலேயே பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் மண்சரிவு மற்றும் அவதான எச்சரிக்கை பிரிவின் நிறைவேற்று அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.
கண்டி ,களுத்துறை கேகாலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் சில பகுதிகள் மண்சரிவு அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலநிலை மாற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM