களனி நீர்மட்டம் 7.3 அடியாக உயர்ந்துள்ளது : இரண்டு சடலங்கள் மீட்பு : மக்களுக்கு எச்சரிக்கை..!

Published By: MD.Lucias

19 May, 2016 | 05:11 PM
image

களினி ஆற்றின் நீர்மட்டம் 7.3 அடியாக உயர்ந்துள்ளதால்  வீடுகள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து கொண்டே செல்வதால் அபாய நிலைமையை எட்டியுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

Pics By: J.Sujeewakumar

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50