களினி ஆற்றின் நீர்மட்டம் 7.3 அடியாக உயர்ந்துள்ளதால் வீடுகள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து கொண்டே செல்வதால் அபாய நிலைமையை எட்டியுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.
Pics By: J.Sujeewakumar
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM