கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

Published By: Vishnu

03 Oct, 2019 | 12:31 PM
image

பொரளை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசலைகளுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் 7 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் இறுதித் திகதி 7 ஆம் திகதி என்பதனை கருத்திற்கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.கே ரணசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளினை கருத்திற்கொண்டே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34