முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்ரினன்ட் கொமாண்டர் யோஷித்த ராஜபக்ச இன்றையதினம் நிதீஷாவை கரம்பிடித்தார்.
இந்த திருமண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரபல வர்த்தகரான ஆனந்த ஜெயசேகரவின் மகளையே யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் கரம்பிடித்தார்.
இந்த திருமண வைபவத்தில் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இருவருக்கும் ஏற்கெனவே திருமணப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இருவரும் கரம்பிடித்துக்கொண்டனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷவுக்கும் நில்மினிக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM