கண்டியிலிருந்து கண்ணொருவ ஊடாக முருதலாவ செல்லும் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பல நேரம் தடைப்பட்டது.
கண்ணொருவ - போமலுவ என்ற பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் காரணமாக மின் கம்பங்களும் சேதமடைந்து மின் விநியோகமம் பாதிப்படைந்தது.
இதையடுத்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM