கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 01:35 PM
image

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பிரதேசம் சோளவெட்டுவான் பகுயிதில் கஞ்சா செடி வளர்த்தவரை இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்..

மூன்று அடி உயரமான கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்து வந்த 52 வயதுடையவரை தாம் கைது செய்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியையும் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும்  தெரிவித்தனர் .

இந்நிலையில் கிண்ணியா பொலிஸார் தமக்கு பாரப்படுத்தப்பட்ட சந்தேக நபரையும் கஞ்சா செடியையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15
news-image

“Queen of the World -...

2025-05-16 18:56:18