நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு 

Published By: R. Kalaichelvan

02 Oct, 2019 | 01:14 PM
image

நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இரு நாட்களின் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 54 வயதுடைய நபரே இவ்வாறு இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று கடற்படையினரின் தீவிர தேடலின் பின்னர் பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17