பாராளுமன்ற ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைத்த சபாநாயகர்

Published By: Vishnu

30 Sep, 2019 | 06:08 PM
image

பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையரங்கம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு மேலதிகமாக ஊடகவியலாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடும் அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00