திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதி மாரியம்மன் கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் சஜீவன் வயது 22 என்பவரே இவ்வாரு காணாமல் போனவராவார்.
நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த வேலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு காணாமல் போணவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM