உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பொது மக்களும் முறைப்பாடுகளை வழங்கலாம் !

Published By: Digital Desk 3

30 Sep, 2019 | 10:57 AM
image

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைத்து தகவல்களையும் முறைப்பாடுகளையும் எழுத்து மூலம் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை, தபால் மூலமாக அனுப்பி வைக்க முடியும். முறைப்பாடுகளை அனுப்ப வேண்டிய முகவரி முதலாம் மாடி, தொகுதி எண் 5 பண்டாரநாயக்க சர்வதேச  ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தலோகா மாவத்தை, கொழும்பு 07.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09