மன்னார் ஆயரின் பங்கேற்றலுடன் கருத்தமர்வு

Published By: Daya

28 Sep, 2019 | 03:46 PM
image

'உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்'  எனும் தொனிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் விசேட கருத்தமர்வு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட குடும்ப நலப்பணியும் மற்றும் பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை எஸ்.  எமிலியானுஸ்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி மேதகு இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

குறித்த கருத்தமர்வில் சிறப்பு வளவாளராக கலாநிதி எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனைத் தீர்த்துக்கொள்ளுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த கருத்தமர்வில் சமூகத்தினர், அரச, அரச சார்பற்ற அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் என நூற்றூக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் இலங்கை...

2025-05-24 13:28:40
news-image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8...

2025-05-24 10:40:11
news-image

குவைத்தில் Tvs ஹைதர் குழுமத்தின் வெள்ளிவிழா...

2025-05-23 17:32:00
news-image

அகில இலங்கை இளங்கோ கழகத்தின் ஏற்பாட்டில்...

2025-05-23 17:24:59
news-image

வண்ணமயம், பன்முகத்தன்மை கொண்ட “Colourful Harmony”...

2025-05-23 12:26:37
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08