இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் உறுதியளித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோருடன் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் சந்தித்துப் பேசினார். இதன்போதே இலங்கைக்கு விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஸ்கோஸ், மேசைப்பந்து, டென்னிஸ், பிலியர்ட்ஸ், ஸ்னூக்கர் உள் ளிட்ட விளையாட்டுக்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்பம், ஆலோசனைகளை பாகிஸ்தான் வழங்கும் என்றும், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கைகோர்த்து ஆஷஸ் கிண்ண கிரிக் கெட் தொடர் ஒன்றையும் இலங்கையில் நடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரின் இக்கருத்திற்கு விளையாட்டுத்துத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM