சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

Published By: Vishnu

27 Sep, 2019 | 11:30 AM
image

தற்பொழுது நிலவும் மழை மற்றும் வெள்ள நிலைமையினால் நேய்கள் பரவக்கூடிய அனர்த்த நிலை நிலவுவதாக சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேவையற்ற வகையில் நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பல மாவட்டங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தற்பொழுது குறைவடையவில்லை என்றும், இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் வயதானோர் வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகி நேய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் நிலை அதிகரித்துள்ளது. 

இதனால் அனைவரும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சின் இடர் மகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04