தற்பொழுது நிலவும் மழை மற்றும் வெள்ள நிலைமையினால் நேய்கள் பரவக்கூடிய அனர்த்த நிலை நிலவுவதாக சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தேவையற்ற வகையில் நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பல மாவட்டங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தற்பொழுது குறைவடையவில்லை என்றும், இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் வயதானோர் வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகி நேய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் நிலை அதிகரித்துள்ளது.
இதனால் அனைவரும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சின் இடர் மகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM