வீரகேசரியில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிகையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி. சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி விசாரணைக்கு சமுகமளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து செய்தியாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவுடன் டக்ளஸ், வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பாக செய்தி வெளியாகியமை குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM