ஈரானில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானுக்கு 250 பயணிகளை ஏற்றிச்சென்ற சென்ற சிறிது நேரத்தில் ஷாகிடான் நகருக்கு அருகே திடீரென தடம் புரண்டது. இதில் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.
இக் கோர விபத்தில் சிக்கி பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததோடு மேலும் 157 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM