பிரான்ஸிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் நோக்கில் 130 தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள நகரின் பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டதோடு , மக்களை வேறு இடங்கள் நோக்கி செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த பகுதி கறுப்பு புகை மண்டலமாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM