செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து   செட்டிகுளத்தில் கடைகள் அடைத்து போராட்டம்

Published By: Daya

26 Sep, 2019 | 02:43 PM
image

பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தையும் கண்டித்து வவுனியா - செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், என்றும் நீதித்துறைக்குச் சரியான மதிப்பும் மரியாதையும் வழங்கப்படகோரியும் குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம் சமுர்தி வங்கிக்கு முன்பாக ஆரம்பமான பேரணி செட்டிகுளம் நகர் வரைக்கும்சென்று முடிவுற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் செட்டிகுளம் வர்த்தகர்கள், ஆலய நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சியினர் எனப் பலர் கலந்துகொண்டனர். 

இதேவளை  ஆர்ப்பாட்ட பேரணியின் போது செட்டிகுளம் பகுதி வர்த்தக நிலையங்களும் மூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44