யுவதியொருவரின் “ Floodfie ” தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அதேவேளை பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் யுவதியொருவர் வெள்ளத்தில் நின்றவாறு செல்பி எடுக்கும் காட்சியை மற்றுமொருவர் புகைப்படமொடுத்து அதனை முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.
குறித்த செல்பிக்கு “ Floodfie” என பெயரிடப்பட்டு தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM