பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 30 ற்கும் அதிகமான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றும்,நாளையும் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அதிகமான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை.
சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்று திரும்பிச் சென்றுள்ளனர்.மேலும் பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை.
இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM