வாகன விபத்தில்  பிரபல உணவக உரிமையாளர் பலி

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 09:18 PM
image

அனுராதபுரம் றம்பாவே பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற  விபத்தில் பிரபல உணவக உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை ஏ-9 வீதியில் றம்பாவே சந்திக்கு அருகாமையில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை யாழில் இருந்து சென்ற கெப் ரக வாகனம்  மோதியதில் படுகாயமடைந்த இவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் றம்பாவே பகுதியை சேர்ந்த பந்துல எனப்படும் 43 வயது நபரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன் ,விபத்து தொடர்பாக றம்பாவே பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் றம்பாவே பகுதியில் “தாமரை இலை” (நெலும் கொல)என்ற பெயருடைய  பாரம்பரியமான உணவகம் ஒன்று நடத்தி வந்ததுடன் தென்பகுதிக்கு செல்லும் அநேகமான யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி தமிழ்மக்கள் மற்றும் சாரதிகள்  இவரது உணவகத்திற்கு சென்று உணவருந்தி செல்வதால் வடபகுதி மக்களுக்கு இவர் நன்கு பரீட்சயமான நபராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21