முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றும் சட்டதரணிகள் கவனயீர்ப்பு போட்டம்!

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 06:00 PM
image

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டதரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (23) முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்தமை மற்றும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் நேற்று முன்தினத்திலிருந்து சட்டதரணிகள் வடக்கு கிழக்கு எங்கும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்றையதினமும் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கறுப்பு துணியால் வாயை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55