தாக்குதல்களின் பின்னரான இலங்கையின் நிலைமை வரவேற்தக்கது - சர்வதேச நாணய நிதியம் 

Published By: Vishnu

25 Sep, 2019 | 05:56 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.

 

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

மனேலா கொரெடி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், இன்றைய தினம் வரை நாட்டில் தங்கியிருந்தனர். 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவியின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழான 6 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காகவே இக்குழு இலங்கை வந்திருந்தது.

எமது குழுவினர் இலங்கையின் உரிய அதிகாரிகளுடன் பிரதிநிதிகள் மட்ட இணக்கப்பாடொன்றுக்கு வந்திருக்கின்றோம். அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்கின்றோம் என்று மனேலா கொரெடி தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59