தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணி களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.
கயானா, செயின்ட்கிட்ஸ், பார்படோஸ் ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
சமீபத்தில் கயானாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் மேற் கிந்தியத் தீவுகள் செல்ல இருக்கும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினருக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் சபை மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ஜிகா வைரஸ் உருவாக காரணமாக விளங்கும் கொசுவின் கடியில் இருந்து தப்பிப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM