கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல் 

Published By: R. Kalaichelvan

24 Sep, 2019 | 06:18 PM
image

(எம்.மனோசித்ரா)

கடும் மழை காரணமாக இன்று காலை வேளையில் கொழும்பில் சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்தமையால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

இதனால் தொழிலுக்குச் செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

கொழும்பு கொட்டாஞ்சேனை விகாரை முன்னாள் உள்ள வீதி, ஆமர் வீதி, பாபர் வீதி, புளுமென்டல் வீதி, சென் ஜேம்ஸ் வீதி, கோட்டை ரெக்லமேஷன் வீதி, ஜிந்துபிட்டி சந்தி, கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ரொபட் குணவர்தன சந்தி மற்றும் தெமடகொட விகாரை ஆகிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51