(எம்.மனோசித்ரா)
கடும் மழை காரணமாக இன்று காலை வேளையில் கொழும்பில் சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்தமையால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
இதனால் தொழிலுக்குச் செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை விகாரை முன்னாள் உள்ள வீதி, ஆமர் வீதி, பாபர் வீதி, புளுமென்டல் வீதி, சென் ஜேம்ஸ் வீதி, கோட்டை ரெக்லமேஷன் வீதி, ஜிந்துபிட்டி சந்தி, கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ரொபட் குணவர்தன சந்தி மற்றும் தெமடகொட விகாரை ஆகிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM