மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பைச் செய்யும் கூறாக மாறியுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்  - திஸ்ஸ விக்ரமசிங்க 

Published By: Vishnu

24 Sep, 2019 | 03:08 PM
image

(நா.தனுஜா)

வெள்ளை யானை என்று கூறப்பட்டுவந்த அம்பாந்தோட்டை துறைமுகம் சொற்பகாலத்திலேயே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பைச் செய்யும் கூறாக மாறியிருக்கிறது என்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுவே நாம் அடைவதற்கு எதிர்பார்த்த இலக்காகவும் காணப்பட்டது. அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் கடல்மார்க்க வாணிபத்தில் ஈடுபடுவோருக்கு பல்வேறுபட்ட வாய்ப்புக்களையும் தெரிவுகளையும் வழங்கும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23