சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் மூடுவதற்கு தீர்மானம்

Published By: Raam

18 May, 2016 | 08:25 AM
image

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடும் மழையுடனான தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்றும், நாளையும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மழையினால் மாகாணத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள  பாதிப்பாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04