சுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட ஒருநாள் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
இந்த சம்பவத்தினால் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கு உரிய சேவையினை பெற்றுக் கொள்ள முடியாததன் காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
குறித்த சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட தூரத்திலிருந்து வந்தவர்கள் உட்பட ஏனையோர் கோபமடைந்தமையினால் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமையும் உருவானது.
இதனால் பத்தரமுல்லை சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதும் குறிப்பிடுத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM