பத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

Published By: Digital Desk 3

23 Sep, 2019 | 10:05 AM
image

சுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட ஒருநாள் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

இந்த சம்பவத்தினால் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கு உரிய சேவையினை பெற்றுக் கொள்ள முடியாததன் காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். 

குறித்த சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட தூரத்திலிருந்து வந்தவர்கள் உட்பட ஏனையோர் கோபமடைந்தமையினால் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமையும் உருவானது.

இதனால் பத்தரமுல்லை சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதும் குறிப்பிடுத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22